Posts

Showing posts from September, 2023

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 5

மேகலா : விசுவாமித்திரர், வசிஷ்டர் இருவரும் ராமர் மீது கொண்ட அக்கறையை, ராமாயணம் படிக்கும் பொழுதெல்லாம் படித்து வியந்து போவேன் கிருஷ்ணா... ராமரின் திறமைகளையெல்லாம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவரே விசுவாமித்திரர் என்றுதான் சொல்லுவேன்.... இன்னும் சொல்லப் போனால், ராமருக்கு சீதையை மணமுடித்துக் கொடுப்பதற்காக, மிதிலை மன்னன் ஜனகரிடம் அழைத்துச் சென்றதே விசுவாமித்திரர் தானே கிருஷ்ணா.... கிருஷ்ணர் : அது மட்டுமல்ல மேகலா..... அற்புதமான சிவதனுசுவை ராமரிடம் எடுத்துக் காட்டச் சொல்லி, ராமரின் வில்திறமையை உலகுக்குக் காட்டிய பெருமை அனைத்தும் விசுவாமித்திரரையே சாரும்.... தன்னுடைய மாணவன் மீது அவருக்கிருந்த நம்பிக்கை எவ்வளவு திடமானது! ராமரின் விருப்பத்தையும், தசரதரின் விருப்பத்தையும் கேட்காமலேயே ராமருக்கும் சீதைக்கும் மணம் பேசி முடித்த பின்னரே, தசரதருக்குச் செய்தி சொல்லப்பட்டது. இதெல்லாம் ராமரின் அவதார நோக்கம் அறிந்த விசுவாமித்திரரின் மேன்மையான செயல்கள்.... மேகலா : ராமர் என்ற மாணவன்..., அவதார புருஷன் என்றாலும், ஆசிரியர் மீது அவருக்கிருந்த மதிப்பு, மரியாதை, அவர் காட்டிய பணிவு இவையெல்லாம் நாம

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 4

மேகலா : கடலளவு ஞானத்தைக் கொடுக்கும் technology தலைமுறையினரை, ஒன்பதாம் வாய்ப்பாடு சொல்லச் சொல்லு கிருஷ்ணா.... அந்தக் காலங்களில், school-க்குப் போனவுடனேயே, கடவுள் வாழ்த்து பாடி முடிந்ததும், மூன்றாம் வாய்ப்பாடிலிருந்து ஒன்பதாம் வாய்ப்பாடு வரை சொல்லியாக வேண்டும்... தினந்தோறும் சொல்லுவதால், கணக்குப் பாடத்தில் வாய்ப்பாடை மறக்காமல் உபயோகப்படுத்த முடியும்... அந்தக் காலங்களில் கணக்கு exam-க்கு, 20 மார்க்குக்கு மனக்கணக்கு exam ஒன்று நடக்கும். அந்தக் கணக்கு செய்வதற்கு இந்த வாய்ப்பாடு practice-தான் நமக்கு கை கொடுக்கும். இன்று கடைக்குப் போய் சாமான் வாங்கினால், bill-ஐ சரி பார்க்க, calculator-ஐத்தான் இன்றைய தலைமுறையினர் தேடுகிறார்கள்..... இன்னும், என் மாமனார், அப்பா காலங்களில் 1/16, 1/8 வாய்ப்பாடுகளை மனப்பாடமாகச் சொல்லுவார்கள். அதனால், மனதிலேயே அத்தனை கணக்கு வழக்குகளையும் அவர்களால் எளிதாக சரி பார்க்க முடிந்தது. இது ஞாபக சக்தி திறனையும் வளர்த்தது. இன்று எது எடுத்தாலும், pen drive-ல் ஏற்றிக் கொள்வது...., அல்லது phone-ல் ஏற்றிக் கொள்வது...., ஞாபக சக்திக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் சம்பந்தமே கிடையாத

Is 'curiosity' the mother of invention...?

They say, 'necessity' is the mother of invention. It is certainly true. When some necessity arises, we look for a 'workable solution' to surmount the difficult moment. Fine, it may not be the best solution, but will work sufficiently enough to see through the 'difficult situation'. The most conspicuous recent example is the WFH model, (Work From Home), (although it cannot be called as 'invention') which was widely adapted the world over, to overcome the difficulties posed by COVID-19. Movement of people from one place to another was prohibited and restricted to a great extent. But, at the same time, we could not go on without working for a prolonged period. Though WFH model was in vogue earlier too, albeit in very few areas, it was put into use almost in all walks of life, be it education, business, ceremonies, entertainment..., and what not. Of late, throughout the world, drinking water has become a 'rare commodity'. So, a lot of research is goi

கடவுளைத் தேடுகிறேன்....

  கடவுள் ஒரு முறை ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது , அங்கு நாரதர் வந்தார் …. நாரதர் வந்தது கூடத் தெரியாமல் கடவுள் யோசனையில் இருப்பதைப் பார்த்து …. ‘ ஹ்கு .. கும் ’ என்று கனைத்து தன் வரவைத் தெரிவித்தார் நாரதர் …. கடவுளோ , சுற்றி நடப்பது எதையும் அறியாதவராக தன் யோசனையைத் தொடர்ந்தார் . ’ கடவுளே …, மன்னிக்கவும் …. நான் வந்தது கூடத் தெரியாமல் அப்படியென்ன பலத்த யோசனை …. என்னிடம் சொன்னால் …, நான் ஏதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன் ’ என்றார் நாரதர் . ’ ஓ ! நீயா …. வா …. வந்து உட்கார் ’ என்று சொன்ன கடவுள் , ‘ நாரதரே , எனக்கு ஒரு சந்தேகம் . ஆறறிவுள்ள மனிதனைப் படைக்கும் போது , ‘ வெட்கம் ’…, ‘ கோபம் ’…, ‘ கருணை ’…, ‘ பயம் ’…, ‘ அறிவு ’…., ’ அறியாமை ’…, என்று எல்லா குணங்களையும் வைத்தேன் . ‘ ஆசை ’ என்ற குணத்தை வைக்கும் போது , கொஞ்சம் தயங்கத்தான் செய்தேன் . ‘ திருப்தி ’ யை வைத்து விட்டால் , மனிதன் ஆசைகள் நிறைவேறியதும் , ‘ திருப்தி ’ அடைந்து விடுவான் என்று நினைத்தேன் . ஆனால் , மனிதனின் பிரச்னைகள் தீராமல் , எல்லோரும் மனக்குறைவாகவே

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 3

மேகலா : உறவுகளின் அருமையே தெரியாதவர்கள்.... உலக மக்களோடு தொடர்பு கொள்கிறார்கள்.....! 'Phone-ஏ உலகம்’ என்று மணிக்கணக்கில் அதனோடேயே மல்லுக்கட்டுவது மட்டும் சரி என்கிறாயா.... அது மட்டுமல்ல கிருஷ்ணா..., பிள்ளைகள் வெளியில் சென்று விளையாடுவது என்பதே கிடையாது. அந்தக் காலங்களில், சின்னப் பிள்ளைங்க ஓடிப் பிடித்து விளையாடுதல், ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு, கண்ணாமூச்சி விளையாட்டு என்று வீட்டிற்கு வெளியே விளையாடச் செல்வதும், விளையாடும் போது, முகமெல்லாம் வியர்த்தும், உடம்பெல்லாம் அழுக்கேறிப் போவதும், சகஜமான ஒன்று... இன்று சின்னப்புள்ளைகளுக்கு வியர்ப்பது என்பதே கிடையாது..... கல்லிலும், மண்ணிலும் புரண்டு விளையாடுவதை, ‘சின்னப் பிள்ளைகளே வேண்டாம்’, அம்மாமர்களே அனுமதிப்பது கிடையாது. எப்பவும், video games விளையாடணும்.... இல்லையா...., cartoon படம் பார்க்கணும்...., அப்பத்தான் சாப்பாடே சாப்பிடுவார்கள்.... நீ என்னதான் சொல்லு கிருஷ்ணா... சின்னப் பிள்ளைகள் உலகம் கூட, அந்தக் காலம் தான் பொற்காலம்.... கிருஷ்ணர் : ஏன் இப்பவும், பிள்ளைகள் ground-க்குப் போய் கிரிக்கெட் விளையாடுவதில்லையா... அப்பார்ட்மெண்டில

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 2

மேகலா   : ஒரு வகையில் அது உண்மைதானே கிருஷ்ணா…. கூப்பிடு தூர இடத்திற்கு நடந்து செல்வது எப்படி….? வாகனத்தில் செல்வது எப்படி….? Doctors மெனக்கெட்டு, தினமும் 1/2 மணி நேரம் walking போங்க… என்று இன்றைக்கு சொல்லப்படாத மனுஷங்களே கிடையாது.   நாம் நடப்பதற்கு doctors advice பண்ண வேண்டியிருக்கு…. கிருஷ்ணர்  : அன்றைக்கு, தூரம் காரணமாக 1 வாரம் இழுத்தடிக்கும் வேலையை இன்றைக்கு ரெண்டே நாளில் முடிச்சிருவாங்கல்ல. மனுஷங்களுக்கு time consume ஆகுதுல…  பணப் புழக்கம் அதிகரிக்கும் வித்தையைத் தெரிந்து கொண்டானல்லவா… அப்போ…., வேகமாகச் செல்லுதல் என்பது முக்கியம் அல்லவா…. மேகலா  : வேகம்…, வேகம்…, என்று பேசுபவர்கள், ஆரோக்கியத்தைப் பற்றியே யோசிப்பதேயில்லையே கிருஷ்ணா…. Walking மட்டுமல்ல கிருஷ்ணா… அந்தக் காலத்துல தானியத்தை powder பண்ணுவதற்கு உரலில் இடிப்பாங்க… அதனால், தோள்பட்டை, கைகள் இவைகளுக்கு exercise இருந்தது…, உண்ட சோறும் செரித்தது. இன்று உடனே mixie-யில் போட்டு powder பண்ணி, பலகாரம் செய்து சாப்பிடுவதால், உடம்பின் பாகங்களுக்கு exercise-ம் இல்லை…, extra சாப்பிடுவதால்…, fat-ம் சேர்கிறது.  இது மாதிரி kitchen உபகரணங்கள

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 1

கிருஷ்ணர் : என்ன மேகலா.... உன் சத்தத்தையே கேட்க முடியவில்லையே.... நிறுத்தாமல் பேசுவியே... என்ன, தீபாவளி busy-யா.... தீபாவளி முடிஞ்சும் 1 வாரம் ஆயிருச்சே.... முருகனின் சூரசம்ஹாரம் கூட முடிந்து...., இன்று முருகனுக்கு திருக்கல்யாணம் கூட கோயிலில் முடிந்திருக்கும்... உன்னை ஆளையே காணோமே..... ஊர் நிலவரம் எதுவும் தெரியவில்லை.... என்ன...., ஒரு மாதிரி tired ஆகத் தெரிகிறாய்.... மேகலா : கிருஷ்ணா... என் மீது உனக்கு எவ்வளவு அக்கறை கிருஷ்ணா... தீபாவளி முடிந்து கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போனது கிருஷ்ணா.... வெள்ளிகிழமை, குலதெய்வம் கோயிலுக்குப் போகணுமின்னு ஹரி சொன்னதால்.... டாக்டரிடம் சென்று, treatment எடுத்து சரியாகி விட்டேன். வெள்ளிகிழமை, கருக்குவேல் அய்யனார் கோயிலுக்குச் சென்றிருந்தேன். நேற்று, சூரங்குத்து பார்க்க, மடவார்வளாகம் கோயிலுக்குச் சென்றிருந்தேன் கிருஷ்ணா.... இதோ, இன்று பழையபடி உடம்பு சீராகி விட்டது.... எனக்கும், உன்னுடன் பேசி ரொம்ப நாள் ஆனது போல் இருந்ததால், diary-யைத் தூக்கி விட்டேன் கிருஷ்ணா.... கிருஷ்ணர் : எல்லாம் சரியாகி விடும் மேகலா..... இதோ, நீ பேசப் பேச, உன் குரலில் உற்ச

With the blink of an eye, 'the latest' becomes 'obsolete'...

The word 'new', or 'latest' becomes 'obsolete' within a few days. The latest technology becoming outdated and soon becoming extinct is very common, of late. The pace of technological advancement is such, that today's technology is obsolete, tomorrow. This is true in all the fields like engineering, communication, medicine, agriculture..... I am not going to refer to the primeval period. When the early man wanted to do calculations, he did it with basic mathematical (arithmetic) skills. Then came 'abacus'. A device with beads and strings used for calculations such as addition, subtraction, multiplication, division and finding 'roots'. We then used logarithmic tables (we used to call as "Clarke's table") for various calculations. Later there was a device called "slide rule', which was used to calculate a lot of mathematical functions. It has a top and a bottom static element with numbers, and a center moving element, wit