Posts

வாழ்க்கை குறித்த நமது மனப்பான்மை (attitude) எப்படி இருக்கிறது.....?

வாழ்க்கை குறித்த மனப்பான்மை (attitude towards life) ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மாறுபடக் கூடியது. எல்லோரும், ஒரே மனப்பான்மையில் வாழ்க்கையை அணுகுவதில்லை. ஏனெனில், வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள், கருத்துகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. 'எப்படியும் வாழலாம்' (நமக்கு ஆதாயம் இருக்கும் வரை)...., என்ற மனப்பான்மையுடன் சிலர்; 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்று தங்களுக்குத் தாங்களே சில கோட்பாடுகளை வைத்து வாழ்பவர்களும் உண்டு. மற்றவர்களுக்கு, நம்மால் எந்தத் தொந்தரவும் ஏற்படக் கூடாது என்று நினைத்து வாழ்பவர்கள் உண்டு; அதே சமயம், எனக்கு நல்லது நடக்கும் வரை, யாருக்கு எந்தப் பிரச்னை (என்னால் ஏற்பட்டாலும்) பரவாயில்லை என்று நினைப்பவர்களும் உண்டு. பொதுச் சொத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்று உறுதியோடு இருப்பவர்களும் உண்டு; என் சொத்து பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும்; எனக்கு மற்றதைப் பற்றிக் கவலையில்லை என்று எண்ணுபவர்களும் உண்டு. மற்றவர்களை ஏமாற்றினாலும் பரவயில்லை, நான் சுகமாக, வசதியாக வாழ வேண்டும் என்ற கொள்கை(!) உடையவர்களும் இருக்கிறார்கள். எல்லா ஜ...

Taking revenge...., is a 'chain-reaction'

What is our immediate reaction, if we are wronged by someone? To take revenge on that person. We will start working on the scheme and would wait for the opportune time to execute our plan. Is this right? Whether it is right or wrong, this is what is done by most of us. This means that we don't trust God and His way of doing things. God takes care of all that, by way of 'karma'. "Karma" is nothing but the net result of one's actions. If you don't like the term 'karma' you can call it as 'nature'. When we do good to others, we will get back good things and the vice versa is also true. It is for sure. So, there is no need for us to plot the downfall of the person who had caused us misery. 'Nature' will take it's own course, at the appropriate time. Time and God will take care of the revenge aspect of the perpetrator, on behalf of the victim. Every day, we see in the news that someone has killed someone as an act of taking revenge ...

’இலவசம்’ என்று ஏதாவது இருக்கிறதா....?

ஆம். அநேக கோவில்களில் இலவச சாப்பாடு, ஏழை மக்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. சில ‘தொண்டு நிறுவனங்களினாலும்’, இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இது போக, சில மருத்துவ நிறுவனங்கள் அவ்வப்போது, இலவச மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள். இந்தச் சேவைகள் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எனவே, உண்மையிலேயே, இவைகள் ‘இலவசம்’ தான். இது தவிர, வேறு எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை. விழாக்காலம் வந்தவுடன், ‘ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்’ என்று கூவிக் கூவி விற்கிறார்கள். இவை எல்லாம் நம்மை ஏமாற்றும் வியாபாரத் தந்திரங்களே. இதை வாங்கினால், ‘கரண்டி இலவசம்; இதை வாங்கினால், ‘டம்ளர்’ இலவசம். அவர்கள் கொடுக்கும் ‘இலவசப் பொருட்களின்’ விலையும் நாம் பணம் கொடுத்து வாங்கும் சாமானில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. நாம் ஏமாறத் தயாராக இருக்கும் போது, ஏமாற்றுவதில் என்ன சிரமம் இருக்க முடியும்? நாம் குடிக்கும் தண்ணீரே நமக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை. இன்னும் சில வருடங்களில், நாம் சுவாசிக்கும் காற்றும் விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும்.  ஆனால், மிகவும் சுலபமாகவும், இலவசமாகவும், நாம் கேட்காமலேயே கிடைக்கக் கூட...

Where is today's youth heading towards....?

Where is today's youth heading towards? They are brilliant and very skilled, compared to the earlier generation. No doubt about it. At the same time, some of the recent incidents make us worry. A girl (around 20 years of age) is killed in front of a big crowd of people by a stalker. This happened recently in Chennai (India). It seems that the boy was in love with the girl. But the girl did not reciprocate his love. And it is not necessary for 'someone' to love back, just because a person loves 'someone'. No one can make another person love some one, by force or constant nagging. Love is a 'natural feeling' of one person on the other. Now that the girl's marriage is fixed with someone-else, this boy got agitated. When the girl was waiting at the railway station to board a local train to go to her college, this boy (after an argument with the girl) suddenly pushed her on to the railway track, when a train was running on in the track. She died on the spot, ...

ரகசியம் யாரிடம் தங்குவதில்லை.... ஆண்களிடமா..., பெண்களிடமா.....?

பெண்களிடம் (பொதுவாக) ரகசியம் தங்குவதில்லை என்பது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு கூற்று. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ரகசியம் காக்கும் பெண்களையும் பார்க்கிறோம்; ரகசியம் காக்க முடியாமல் இருக்கும் ஆண்களையும் பார்க்கிறோம். என்னைப் பொருத்தவரை, இதை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. ரகசியம் காப்பது என்பது, பாலினத்தைப் பொறுத்தது அல்ல என்பது எனது கருத்து. சரி...., இப்படி ஒரு பதிவு வரக் காரணமாக இருந்த ஒரு நிகழ்ச்சியை ‘மகாபாரதத்தில்’ பார்க்கிறோம். பாண்டவர்களின் தாயான குந்திதேவி, தங்கள் அரண்மனைக்கு வந்திருந்த துர்வாச முனிவருக்கு சிறப்பான பணிவிடை செய்கிறாள். அதனால் மகிழ்வுற்ற துர்வாச முனிவர் அவளுக்கு ஒரு வரம் அளிக்கிறார். அந்த வரம் என்னவெனில், ’தெய்வாம்சம் பொருந்திய எவரையும் மனதில் நினைத்து, முனிவர் சொல்லிக் கொடுத்த வரத்தை உச்சரித்தால், குந்திக்கு, அந்த தெய்வாம்சம் பொருந்திய மகன் பிறப்பான்’ என்பது. தனக்கு துர்வாச முனிவரால் அளிக்கப்பட்ட அந்த வரத்தை, பரிசோதித்துப் பார்க்கும் எண்ணத்துடன், சூரிய பகவானை மனதால் நினைத்து, தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட மந்திர...

Anxiety - how detrimental it is?

When I wanted to write this blog on "Anxiety", the first incident that came to my mind is this. When I was working in Maldives (in a garment company) long back (around 1996), the Director of the company (based in India) used to visit Maldives quite often. Those days, we had to reach the Male' International Airport (situated on a separate island) from the capital island Male', only through normal boats. It takes about 10 minutes from Male' to the airport island. Just across the jetty (where the boats anchor), there was a hotel (which is not there now) in which our Director used to stay. Through the window of the hotel room, we could see the Indian Airlines flight (Trivandrum - Male' - Trivandrum) landing at the airport. Our Director who usually travels in business class needed to report at the check-in counter latest, by 30 minutes before the departure of the flight. The flight normally takes about 60 minutes, to take off from Male' airport (to Trivandrum) ...

தலைக்கு வந்தது......., தலைப்பாகையோடு போனது

இந்தப் பழமொழி நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். நம்மை நோக்கி வந்த பாதிப்பு, ஒரு சிறிய பாதிப்போடு (பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல்) போனது என்று நாம் திருப்திப்பட்டுக் கொள்வதற்காக வந்த பழமொழி இது. பாதிப்பு நடக்கும் போது உள்ள சூழ்நிலை, நமக்கு ஓரளவுக்கு சாதகமாக இருந்தால் தான் இது சாத்தியம். அல்லது நமது சமயோசித புத்தியினால், இது நடக்க வேண்டும். நாம் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதை அனுபவித்திருப்போம். இப்படி ஒரு நிகழ்வு, மகாபாரதத்தில் நடக்கிறது. குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனுக்கு சாரதியாக (தேரோட்டியாக), பகவான் கிருஷ்ணர் செயல்படுகிறார். தேரோட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. மேலும் பல உபாயங்களையும் லாவகமாக கையாளக் கூடியவர். யுத்தத்தில், மிகப் பெரிய வீரர்களான பீஷ்மர், துரோணாச்சாரியார் இறந்த பிறகு, துரியோதனனின் நண்பனும், அவனால் மிகவும் நம்பப்படுபவனுமான கர்ணன், படைத் தளபதியாக நியமிக்கப்படுகிறான். குருக்ஷேத்திரப் போரில், கர்ணனை வென்று அவனது உயிரை மாய்ப்பேன் என்று அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறான். அதே போல, கர்ணனும், பாண்டவர்களில் அர்ஜுனனை மட்டும் தான் (மற்ற 4 பேரை விடுத்து), போரில் கொல்வேன் என...